
இலங்கையில் சர்வதேச போர் நீதிமன்றம் தனது விசாரனையை ஆரம்பிக்குமாக இருந்தால் நோர்வே அரசு நெடியவனான சிவபரன் பேரின்பநாயகத்தை சர்வதேச போர் குற்ற இயல் நிதிமன்றில் கொண்டு சென்று நிறுத்தும் நிலை உருவாகும் என நோர்வே தெசிய அரச பத்திரிகையான ஆப்ரன் போஸ்ரன் செய்தி வெளியட்டுள்ளது. நோர்வெயில் புலிகளின் நெடியவன் பிரிவினர் சேதுமீது கொலை முயற்சியல் ஈடுபட்டனர். விடயம் பாரதூரமாக மாறவே நெடியவன் நோர்வே உளவுத்துறையால் இலக்கு வைக்கபட்டார். புலிகள் செதுவக்கு கை வைத்தமை சும்மா கிடந்த சங்கை ஊதி கொடுத்த கதையாக மாறியது. அண்மையில் நோர்வெயில் புலிகள் ஆலயத்தில் மோதினர். 06 பொதமக்கள் படகாயமடைந்தனர். இதனை சேது பிபிசி உடாக உலகம் எங்கு செய்தி வெளியிட்டார். ஆனால் இத பொய் தகவல் என புலிகள் தமிழ் நெட் ஊடாக மறுக்க மற்பட்டனர். நோர்வெ பொலிசார் தமது இரகசிய ஒளிபதிவை உடனடியாக வெளியிட்டு புலிகளின் தமிழ்நெட் செய்தியை மறியடித்தனர். அதுமட்டமல்லாமல் புலிகள் நெடியவன் அரசியலில் இரந்து ஒதுங்கிவிட்டதாக நியாயம் கற்பிக்க முயன்றனர். ஆனால் நோர்வெ அரச தேசிய பத்திரிகை புலிகளுக்கு பதிலடி கொடத்தள்ளது.
தமிழ் தேசிய “சின்ன மேளங்களான” பதிவு -சங்கதி- தமிழ்க்கதிர்- ரமிழ் நெற்- கறுப்பு- ஈழநாடு- ஈழமுரசு ஆகியவற்றின் அரூபங்களை வெளிக்கொணரும் முயற்சி இது. இந்த சின்ன மேளங்களின் தமிழ் பதிப்பு மஞ்சல்பத்திரிகையான ஈழமுரசின் டம்மி பிரதம ஆசிரியர் ஜெய்சந்தர் என்கின்ற சுதனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். இவர் ஈழமுரசு காரியாலயத்தில் தனது கவிதையை கொட்டும் கவிதாமணியாக அறிமுகமாகிக்கொண்டவர். காலப்போக்கில் இந்த மஞ்சல் பத்திரிகையின் ஆசிரியராக பதவி உயர்த்தப்பட்டார். இவரை டம்மியாக பாவித்து பிரதான சின்ன மேளகாரர் ஆதித்தன் வியாபாரம் செய்து வருகிறார். புங்குடுதீவு வியாபாரப்புலிக்கு யாரை எங்கே வைப்பது என்பது கைவந்த கலை.
இந்திய அதியுயர் கொள்கை வகுப்பாளர்கள் நோர்வே வருகின்றனர். நோர்வெயில் கொல்மன்கொலன் விடுதியில் மாபெரும் கூட்டம் ஒண்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னால் அமைச்சரவை செயலாளரும் பாதுகாப்பு ஆலொசனை குழுவின் ஆலுனருமான நரேஸ் சந்திரா இந்தியபிரதம மந்திரியின் விசேட பிரதிநிதியும் முன்னைநாள் வெளிவிவகார செயளாளருமான சியாம்சரன் இந்திய அமைதிகாக்கும் படைகளின் விடயங்களில் முக்கியம் பெறும் பி.கே.சிங் ஆகியொர் இந்தியாவில் இரந்து நோர்வெ வரம் முக்கிய குழுவினரில் இடங்குகின்றனர். இவர்கள் நோர்வெயின் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் பலரையும் சந்தித்து கலந்துரையாடலாம் என நோர்வேயின் இராணுவ கல்லூரி வட்டாரங்களில் இருந்து எமக்கு தெரியவருகிறது.

நோர்வேயில் வீடு ஒண்றுக்குள் தமிழர்களால் பதுக்கி வைக்கபட்டிருந்த கொக்கைன் போதைவஸ்து காணாமல் போயுள்ளது. இதனால் ஆத்தரம் அடைந்த பதுக்கல்காறர்கள் வீட்டை அடித்து நொருக்கியுள்ளதாக தெரியவருகிறது. நோர்வேயில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் வில்லன்தெருவடி குழுவினரே இத்தகய அடவடித்தனங்களில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. பதுக்கி வைக்கபட்ட கொக்கன் போதைவஸ்து புலிகளின் நோர்வே செயற்பாட்டாளர்கள் சிலருடையது எனவும் அதனை போதைபாவனையாளர்கள் ஊடாக அரியாலைப்புலிகள் சிலர் விற்று வந்ததாகவும் தெரியவருகிறது.
புலிகளுக்கு பணம் கொடுத்தவர்களின் பட்டியலை புலிகளின் காரியாலயம் இலங்கை அரசாங்கத்திடம் கொடுத்தள்ளது. இந்த பட்டியலில் நொர்வேயில் இருந்து பலிகளுக்கு பணம் கொடுத்தவர்களின் பட்டியல் இலங்கை அரசை சென்றடைந்துள்ளநிலையில் கேபியின் பேரில் கடிதங்கள் வீடுகளுக்கு நொர்வேக்கு வருகின்றது. இந்த நடவடிக்கைகளின் பின்னனியில் ரெலிநோர் நிறுவனத்தில் வேலைசெய்யும் குஜின்ரன் மற்றும் சர்வே ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவரை தமிழ் நியூஸ்வெப் 2003 காலபகுதியில் பெண் வேடம் போட்டு காதலித்திருந்தது. அண் ஒருவரை பெண் வேடம் போட்டு காதலித்தபோதும் அந்த ஆணை பெண் என நினைத்து திருமணம் முடிக்க நந்தகோபன் சம்மதித்தார். தனது சகோதரியின் படம் உட்பட அனைத்து படங்களையும் எம்.எஸ்.என். ஊடாக தந்திரந்தார். தேவை ஏற்பட்டால் அவற்றையும் பிரசுரிப்போம் எழுதிய காதல் கடிதங்களையும் வெப்கம் கமறாவில் உரையாடிய விதத்தையும் பிரசுரிப்போம். கஸ்ரோவின் வழிகாட்டலில் நீண்டகாலமாக செயற்படும் ” நந்தவன இளவரசனை” நந்தவனத்தில் பாஸ்போட்டை பறிகொடுத்த எல்லோருக்கும் கணிசமாகத் தெரியும். குறிப்பாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை தமது பெயருக்கு மாற்றித்தர முடியாவிட்டால் மண்டையில் போடுவோம் என மிரட்டப்பட்ட ஜெயதேவனுக்கு மிக நன்றாகவே தெரியும்.
நாம் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் இவரை அறிமுகம் செய்கின்றோம். யாழ்ப்பாணம் மல்லாகத்தை சேர்ந்த நந்தகோபன் 1989ம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். மணலாறுசெஞ்சோலை 4 பயிற்சிமுகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டார். 1990ம் ஆண்டில் கஸ்ரோ தீவுப்பகுதி அரசியல் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது கஸ்ரோவின் மெய்ப்பாதுகாவலராக நந்தகோபனை இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து முள்ளிவாய்க்காலில் கஸ்ரோவை விட்டு தப்பியோடி சரணடையும் வரைக்கும் கஸ்ரோவின் நிர்வாகத்தில் இருந்த மிகமூத்த உறுப்பினர் இவர்தான். ஆயுதங்களை கீழே போடுவதோ அன்றி சரணடைவது என்பதோ தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு அல்ல என்பதை முழு உலகமும் நன்கு அறிந்திருந்தது. இறுதிவரை அடிபணியப் போவதில்லை என்றும் தளபதி சூசை அவர்கள் வழங்கிய செவ்வியுடன் இதனை ஒப்புநோக்கும் பொழுது, தளபதி சூசை அவர்களின் ஒப் புதல்கூட இன்றி தன்னிச்சையாக இந்த முடிவை கே.பி எடுத்ததாகவே நாம் கொள்ள முடியும்.
இந்த விடயத்தில் நந்தகோபனின் சரணடைதலை யாரும் ஒப்புக்கு கூட கேள்வி கேட்டுவிடக்கூடாது. விளங்குதா தமிழ் மக்(கு)களே??? இந்த இடத்தில் இந்திய இராணுவத்திடம் சரணடைந்து KKS இல் சிறையிருந்த கஸ்ரோ அண்ணா பற்றியும் ஏன்? எதுக்கு? என்று யாரும் கேள்வி கேட்ககூடாது. இவை எல்லாம் எமது தலைவரின் தந்திரோபாயங்கள் எனத்தான் சேரமான் சொல்லுவார். இந்த சரணடைவை செய்து பல இலட்சங்கள் கையூட்டு கொடுத்து மலேசியாவுக்கு வந்த நந்தகோபன் தான் தமிழில்” DIRTY TRICKS” புரியும் பதிவு – சங்கதி- தமிழ்க்கதிர்- ஈழமுரசு – தமிழ் நெற்- ஈழநாடு- கறுப்பு போன்றவற்றின் “மீடியா கவுஸ்” பிரதம ஆளுனர் எனத்தெரியவருகின்றது. எமக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவலின்படி கேபிக்கு ஆதரவான ஒரு முன்னாள் செயற்பாட்டாளரை கொலை செய்வதற்கான கட்டளையை ( நந்தகோபன்) பிறபித்ததுக்கான ஆதாரமொன்றும் கிடைக்க பெற்றுள்ளது. இவ்வாறான குற்றச்செயல்கள் புலம்பெயர் தேசங்களில் இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கே இட்டுச்செல்லுமென தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே புலம்பெயர் தமிழர்களே “உள்ளிருந்து கொல்லும்” வியாதி தொடர்பில் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
நோர்வேயில் தமிழ் குடும்பம் ஒண்று தனது மகளின் 18வது பிறந்த தினத்தையும் சாமர்தியவீட்டையும் ஒண்றாக கொண்டாடினர். கால்பாக்கனில் இருந்து சென்ற இழைஞர்கள் சிலர் இந்த நிகழ்வில் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். குறித்த பெண்னுக்கு நன்கொடையாக கொடுத்த பாசல்கள் அனைத்தும் அரகில் உள்ள பற்றைகள் இருந்தும் கைத்தொலைபெசிகள் காற்சட்டைக'குள் இரந்தும் பல ஆயிரம் பெறுமதியான பவுண்
நகைகள் மலசலகூட குப்பை தொட்டிக்கள் இருந்தும் பொலிசாரால் மீட்டகபட்டன. சாமர்த்தியவீட்டில் சாமர்தியமாக நடந்துகொண்ட தமிழ் இழைஞர்கள் அனைத்தையும் திருடிக்கொண்டு தப்பி ஓட முற்பட்டவேளை நோர்வேயில் பொலிசாரின் உதவி நடாப்பட்டது. பொலிசார் சாமர்தியவிட்டு மண்டபத்தை சுற்றிவழைத்து தமிழ்திரடர்களை கைது செய்தனர். சாமர்தியவிட்டிற்கு விரந்தினராக வந்திரந்தவர்களே இந்த திருட்டுகளில் ஈடுபட்டிருந்தமை பொலிசாருக்கு ஆசரியத்தை கொடுத்திருந்ததாக அறியமுடிகிறது. சம்பவத்தைல் கால்பாக்கன் வாக்கு றூபி கைது செய்யபட்டதாக தெரியவருகிறது.
அமெரிக்க யுத்தக்கப்பல் றஸ்சியாவின் வடதுருவ துறைமுகத்தில் அடுத்தவாரம் நங்கூரமிடுகிறது. இந்த காலபகுதியில் விசேட சர்வதேச ஊடக தகவல் செகரிப்பு குழுவினர் குறித்த பகுதிக்கு பயணம் செய்கின்றனர். இந்த குழுவில் இடம்பெறும் பயணத்தில் இலங்கை தமிழர் ஒருவர் இணைந்துகொள்கிறார். ஒரு வார சுற்றுலாவில் றஸ்சிய நாட்டில் அதி உயர் பிராந்தியங்களை குறித்த தகவல் செய்திகள் சேகரிக்கும் ஊடகக்குழு பயணம் செய்து தகவல்களை சேகரிக்கலாம் என தெரியவருகிறது. உலக மகாயுத்ததின் 65 ஆவது வருட நினைவு தின நிகழ்வுகளில் தமிழ் ஊடகத்துறையில் ஒருதகவல் சேகரிப்பாளனும் கலந்துகொள்கிறார்.

US navy vessel to visit Murmansk = The US frigate USS Taylor will visit Murmansk next week as part of the celebration of the 65th anniversary for the end of World War II. The frigate USS Taylor will moor in the port of Murmansk around next week, newspaper Komsomolskaya Pravda reports. The visit is part of the celebrations of the 65th anniversary for the signing of the peace agreement on September 2, 1945. Around 15 International Journalist also visiting to this area next week including Tamil Journalist. During World War American merchant ships participated in transport of equipment and supplies to Murmansk as part of the Lend-Lease program. The convoys were escorted by British and American navy vessels. USS Taylor was built in 1983 and has a crew of 15 officers and 190 enlisted. Lend-Lease (Public Law 77-11) was the name of the program under which the United States of America supplied the United Kingdom, the Soviet Union, China, France and other Allied nations with vast amounts of war material between 1941 and 1945. It began in March 1941, over 18 months after the outbreak of the European war in September 1939, but before the U.S. entrance into the war in December 1941. It was called An Act Further to Promote the Defense of the United States. This act also ended the pretense of the neutrality of the United States. Hitler recognized this and consequently had submarines attack US ships such as the SS Robin Moor, an unarmed merchant steamship destroyed by a German U-boat on 21 May 1941 outside of the war zone. A total of $50.1 billion (equivalent to $759 billion at 2008 prices) worth of supplies were shipped: $31.4 billion to Britain, $11.3 billion to the Soviet Union, $3.2 billion to France and $1.6 billion to China. Reverse Lend Lease comprised services (like rent on air bases) that went to the U.S. totaled $7.8 billion, of which $6.8 billion came from the British and the Commonwealth. The terms of the agreement provided that the material was to be used until time for their return or destruction. (Supplies after the termination date were sold to Britain at a discount, for £1.075 billion, using long-term loans from the U.S.) Canada operated a similar program that sent $4.7 billion in supplies to Britain and the Soviet Union. This program was a decisive step away from American non-interventionism since the end of World War I and towards international involvement. The Americans demanded that this rent be settled, and it took until 2006 for the UK government to settle its debt to the USA.
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே வந்து சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் மகளிர் அணித் தலைவி தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி புலிகள் கடந்த காலங்களில் வடக்கில் மேற்கொண்ட கொலைகள் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் ரஷ்மி சிங்கப்புலிக்கு அறிவித்துள்ளனர். சந்தேக நபர் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழினி பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப் பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சட்டமா அதிபரிடம் விரைவில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவிட்டுள்ளார்.


அன்னைபூhபதி பாடசாலை பணத்தில் மாவீரர் கிண்ண விழையாட்டுப்போட்டியில் பல ஆயிரம் மோசடி செய்து வெற்றி விண்ணம் வளங்கி உள்ளனர் நோர்வே புலிகளின் காரியாலயமான தமிழர் ஒருங்கினைப்பு குழுவினர். மாவீரர் விழையாட்டுப் போட்டிக்கென சும்மார் 500 வரையான பொதுமக்களிடம் நன்கொடைகளாக புலிகள் பணம் சேகரித்து இருந்தனர். குறித்தபணம் அனைத்தும் மொசடி செய்யபட்டு அன்னைபூபதி பாடசாலை பணத்தில் புலிகளின் விழையாட்டப்பொட்டிக்கு பணம் எடுக்கபட்டுள்ளது. இந்த பணம் பாடசாலைச் சிறுவர்களுக்கு சொந்தமானது. சிறுவர்களின் பெற்றோரினால் நோர்வே அரசிற்கு கட்டபடும் வரி பணத்தில் இருந்து சிறுவர்களின் தமிழ் கல்விக்கு ஒதுக்கபடும் பணமாகும். அனைபூபதி பாடசாலை சிறுவருக்கு 10 நோர்வே குறோணர் செலவில் வீதி ஓருத்தில் விக்கும் மடல்களை வாங்கி கொடுத்து புலிகள் பாடசாலை பணத்தை மோசடி செய்துள்ளனர். இந்த பண மோசடி தொடர்பாக புலிகளின் நோர்வே பொறுப்பாளராக இருக்கும் முறளி பதில் சொல்ல வேண்டம் என பலரும் கொரிக்கை விடுத்தள்ளனர்.
பாலசிங்கத்திற்கு கிட்னி கொடுத்ததபக கூறிக்கொள்ளும் கரைநகர் கிட்னி வியாபாரி புலிகளிடம் இருந்து சம்பளமாக பெற்ற பணத்தில் லண்டனில் 02 கடைகளை சொந்தமாக்கியது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் அன்னை பூபதி பாடசாலை கணக்காளராக இருந்து மோசடிகளில் ஈடுபட்டு வரகிறார். அன்னைபூபதி பாடசாலை பெற்றோர் இது தொடர்பாக பகிரங்கமாக விசாரனைகளை கோரவேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி உள்ளனர். இதே நேரம் அன்னை பூபதி பாடசாலை நிர்வாகத்தை புலிகளின் மக்களவையினர் பெற்ப்பேற்று கட்டிடத்தை விற்கு அந்த பணம் 29 மில்லியன் நோர்வெ குறோணர்களை பங்கிட உள்ளதாகவும் தெரியவருகிறது.
The concept of liberation has different meaning to different people. Its scope vastly varies person to person. Because of its highly philosophical nature, it is very difficult to explain what is liberation. But in the history of humanity, two groups of people have managed to convince mass populations, their idea of liberation. The first group is religious leaders and the second group is authoritarian leaders.
In that tradition, the LTTE leader Pirapaharan had his version of liberation. His idea of liberation was one of the simplest and straightforward explanations to the concept of liberation in the history of humanity. He was very much clear and completely convinced that the clearing the non –Tamil military forces from the real estate of Tamil homeland would bring liberation to the Tamil nation. For him liberation and nation building are all about Tamil military control over the Tamil homeland. This concept has got entrenched within the Tamil psyche and public space with the emergence of LTTE as principal interlocutor of Tamil emancipation project. The LTTE version of liberation has grown in parallel with the LTTE’s monopoly of violence within the Eezham Tamil public space and eventually engulfed dissenting ideas on liberation. Since the signing of CFA in February 2002, situation had deteriorated to the level of Orwellian thought crimes in ‘1984’.
Since May 2009, the post – Mullivaikkaal Tamil political landscape has been going through a turbulent transformation. The Skype induced diaspora diplomats – who benefitted from this Orwellian enforcement of a monolithic idea of liberation within the Tamil diaspora – resisted any changes to the status quo.
One of those Orwellian enforcers of a monolithic Tamil liberation idea, is Tamilnet, its claim of being independent from the LTTE is a political tragicomedy.
“TamilNet was never funded by the LTTE. It was also never controlled by the LTTE. As a media committed to the national cause of Eezham Tamils, TamilNet was maintaining close information contacts with the LTTE and because of the commitment of TamilNet to the national cause, the LTTE was always trusting the TamilNet for releasing information. Pirapaharan’s LTTE was respecting the media freedom of TamilNet”
In 2004, the Tamilnet broke the story of killing of 8 Karuna loyalists including his treasurer Kukaneswaran in a Colombo suburb. In fact the Sri Lankan security and intelligence services were completely unaware of this massacre. One wonders whether this type of close contact with the LTTE is in conformity with the present day Tamilnet’s preaching on humanity and civilisation. When there is nothing to disagree with the LTTE, what is the meaning of respect and media freedom by the Tamilnet?
“Our request to the media world is not to view us in conventional terms but to help us in this experiment of information liberation”
It is sarcastic to read this sentence; an institution full of secrecy in its operations, is talking about ‘information liberation’. It is dizzyingly hypocrite that an institution, which uses the names of well known political idiots, such as Kajenthiran and Selvam Adaikalanathan, to post articles on advanced political topics – written by someone else – is preaching about information liberation.
“However, TamilNet is firmly rooted on one conventional principle of media. It believes in the inseparability of democracy and media and has staunch faith in the democracy of humanity. It is because of this anchor, TamilNet was able to function successfully the past twelve years despite assassinations of its senior editor and staff and unofficial ban in the island of Sri Lanka”
What does the Tamilnet mean by democracy of humanity? Can the Tamilnet provide a single post supporting the Tamilnet’s ‘staunch faith’ in ‘democracy of humanity’ in its existence of last 13 years? The American anthropologist Mark Whitaker’s observation that the Tamilnet’s “ironic” use of the discursive styles of journalism and anthropology, has descended into North Korean style media, since the assassination of Sivaram.
“TamilNet earns credibility only through its work and not through personalities associated with it. This is in contrast to the approach applied by conventional media. The editorial board of TamilNet is guided by the principle that it is an alternative media, and the editors neither seek publicity nor make claims to their inputs”
No one needs deconstruction of this passage to laugh loud. What does the Tamilnet mean by the words ‘credibility’, ‘principle’ and ‘alternative media’? Do those editors have the courage and honesty to come out and speak to a group of spontaneously gathered Tamil diaspora activists (not the usual cohort of faithful idiots)? Do they think that there are people queuing to get autograph signatures from those brilliant editors? Can those editors at least publicise their media experience and credentials prior to the commencement of Tamilnet?
“There have been TamilNet support groups in some countries, from time to time, covering the expenses on a voluntary basis. TamilNet maintains records of such contributions”
“TamilNet is essentially a charity and non-profit organization. It remains a low-budget operation, exactly for the reason of not getting into the trap of capital owners or other establishments”
The Tamil diaspora institution building was based on a very flawed concept of individual loyalty and meritocracy was not taken into consideration. Eventually the Tamil nation had to pay the price for this mediocre adventurism in the form of ‘No fire zone’ massacre last year. The Tamilnet is not exceptional to this mediocre adventurism; strangely they are calling themselves as alternative media. If the Tamilnet is keeping all the records of expenses and operates as a charity, what prevents the Tamilnet from publishing expenses annually? Of course the Tamilnet can publish the expenses after the redaction to safeguard the ‘Tamil national security interests’. Can some one explain, how a computer purchase – just mentioning the cost of the computer – will help the Sri Lankan military intelligence agents to carry out an extraordinary rendition in one of the western countries? The Tamilnet should behave in a civilised manner before preaching others on humanity and civilisation.
The window of puppet show
“TamilNet plans to launch shortly a weekly video programme Palaka’ni, fulfilling repeated requests from its readership to extend services in Tamil. The programme will have panel discussions on current affairs in Tamil”
A gentle advice to any potential participants of these panel discussions. The Tamilnet is having a detrimental effect on the functioning of Eezham Tamil diaspora; its Stalinist nature of enforcing a monolithic view within the Eezham Tamil public space is well known. Therefore no one can expect a free flowing discussion in these panel discussions. The participants will have huge restriction on what they can say in these programmes. Eventually these programmes will become window of puppet show.

நோர்வெயில் பேகன் பகுதியில் உள்ள தமிழர் ஒருவரின் கணனி கடை திருடபட்டுள்ளது. வேலி பயிரை மேய்ந்துவிட்டதாக பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால் கடை ஊழியர் சிறீதரனோ கடை களவாடபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திரடர்கள் மலசலகூடத்தால் கடைக்குள் புகுந்து கடை அவசர சமிக்கையை தடுத்து ஒளிபதிவான கமறாக்களை தடுத்தவிட்டு கடையில் இருந்த பல மில்லியன் பெறுமதியான கமறாக்களை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நோர்வே தேசிய பத்திரிகைகள் பல சந்தேகத்திற்கு இடமான கேள்விகளை கேட்டள்ளது.
http://www.aftenposten.no/nyheter/iriks/article3781434.ece

கேபி குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் இலங்கை சென்று கேபியுடன் சேர்ந்து கோபி அருந்தினர். அவர்கள் அனைவரும் தற்போது நோர்வெக்கு சுற்றுலா வந்துள்ளனர். நோர்வேயில் இவர்கள் பல்வேறுபட்ட சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சந்திப்பில் நோர்வெயில் கேபி குழுவினருக்கு என தனியாக காரியாலயம் அமைப்பது எனவும் கேபி குழுவின் அமைப்பை நோர்வேயில் சட்டரீதியாக பதிவது எனவும் கேபி குழுவின் பேரில் தினியாக மாபெரும் மாவீரர் நாள் நடாத்துவது எனவும் கேபி குழுவினர் முடிவு எடத்தள்ளதாக அறியமுடிகிறது. யாழ்பாணம் உயர்பாதுகாப்பு வலையத்தை சேந்த கேபி ஒரு கரையான் என்பதும் தனது கரையார மீனவர்சங்க தலைவராக உள்ள உறவினரை தனது அமைப்பின் செயலாளராக அவர் நியமித்துள்ளார் என்பதும் அண்மையில் மிகவும் நகைச்சுவையாக ஒட்டுமொத்த தமிழரையும் காக்கும் பொறுப்பு தன்னிடமே உண்டு என்றும் அறிக்கை விட்டுருந்தமை குறிப்பிடதக்கது. இலங்கையில் சும்மார் 60 வீதமான நடுத்தர வர்க்க தமிழர் வாழ்ந்து வருகின்றமையும் இவர்களுக்கு கேபி என்ற ஒரு மனநோயாளி ஆர் என்றுகூட கவனத்தில் எடுக்கமாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளதக்கது.


நோர்வே நெடியவன் குழுவினரால் நடாத்தபடும் நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவராக பஞ்சகுலசிங்கம் எனப்படும் கந்தையா இருந்துவருகிறார். இவருடைய சகோதரன் தர்மகுலசிங்கத்தின் மனைவி குடும்பம் ஈ.பி.டி.பி அமைப்பின் உதவியுடன் மலேசியா செல்கின்றனர்.

புலிகளின் நோர்வே தலைவராகவும் புலிகளின் தமிழர் ஒருங்கினைப்புக்குழு அலவுலகத்தின் அரசியல் பிரிவாகவும் புலிகளின் நெடியவன் குழுவின் அரசாங்கமாகவும் தமிழ் நெட் ஜெயசந்திரனை மதி உரையராகவும் வைத்து இயங்கும் ஈழத்தமிழரவையின் தலைவரின் குடும்பம் டக்ளஸ்தேவாணந்தாவின் நிதி உதவியுடன் மலேசியா செல்வது நோர்வே தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக உற்று நோக்கவேண்டிய விடயமாகும். தமிழ்நெட் இணையத்தள உரிமையாளன் ஜெயசந்திரன் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவாணந்தாவுடன் தொலைபேசியல் கதைத்துவருவதாக செய்திகள் வெளியாகிய நிலையில் தற்போது மக்களவை தலைவரின் குடும்பம் ஈபிடிபியினர் மலேசியாவுக்கு வளிஅனுப்பி வைத்தள்ளனர். சாரணர் வேடம் போட்டு மலேசியா செல்லும் மக்களவை தலைவரின் அண்னிகுடும்பத்தை நோர்வே மக்களவை தலைவர் மலேசியாவில் வைத்து சந்திக்க சிந்திக்கலாம் என தெரியவருகிறது.

நோர்வே புலி (பஞ்சகுலசிங்கத்தின் சகோதரன் தர்மகுலசிங்கம் குடும்பம்) தலைவரின் சொந்த அண்ணி டான் தொலைக்காட்சிக்கு ஈ.பி.டி.பி யாழ்மாவட்ட உறுப்பினருடன் நிண்று பயணமாவதற்கு முதல் பேட்டி கொடுக்கும் காட்சி. பஞ்சகுலசிங்கத்தின் சகோதரன் தர்மகுலசிங்கம் குடும்பம் நாளை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூர் புறப்படுவர். இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
லங்காசிறி இணையத்தளத்தின் உரிமையான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன். புலிகளின் கேணல் தீபனின் சகலன் என்று கூறிக்கொண்டு புலிகளின் உறவினர் என்றும் கூறிக்கொண்டு போராளிகளின் மரண அறிவித்தல் நினைவுதினம் என்று ஒவ்வொரு விளம்பரங்களுக்கும் 300 யூரோப்படி சும்மார் 3 இலட்சம் யூரோக்களை
போராட்டத்தையும் தேசியத்தையும் இணையத்தில் விற்கு பணமாக சம்பாதித்தவர். இந்த மோசடி பணத்தில் 35 இலட்சம் இலங்கை ருபாய்களை தனது தேர்தல் செலவாக லங்காசி உரிமையாளன் சிறீதரன் பயன்படுத்தியவர். வன்னி மக்களின் மரணத்தை செய்தியாக்கி அந்த வருமானத்தின் பணத்தில் தேர்தலில் குதித்து அதே வன்னி மக்களின் வாக்குகளில் எம்பி ஆனாவர். இண்று லங்காசிறி இணையத்தளம் 10 வன்னி மக்களுக்கு 2 அயிரம் ருபாய்படி 20 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு ஓசி விளம்பரம் வேறு தேடுகின்றார். லங்காசிறி இணையத்தளம் தேசியத்தையும் வன்னிமக்களின் அவலத்தையும் சாட்டி அதை பணமாக்கி 4 28 58 903.90 (நாலு கோடி 28 இலட்சத்து 58 ஆயிரத்து 903) இலங்கை ருபாய்களை மோசடி செய்து வைத்துள்ளது. இந்த பணத்தில் 20 ஆயிரம் இலங்கை ருபாய்கள் வன்னி மக்களிடம் தாம் செய்த மோசடிகளை ஒத்துக்கொண்டு இண்று லங்காசிறி நிறுவனம் திரும்ப கொடுத்தள்ளது. வன்னி மக்களின் அவலத்தில் சம்பாதித்த மிகுதி 4 28 38 903.90 (நாலு கோடி 28 இலட்சத்து 38 ஆயிரத்து 903)பணத்தை லங்காசிறி நிறுவனம் திரும்ப கொடுக்கவேண்டும். இந்த பணத்தில் 35 இலட்சம் தேர்தலுக்கு சிலவு செய்ததாக லங்காசிறி உரிமையாளரான தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளி. இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டுள்ள மயில்வாகனபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு லங்காசிறி நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. நிதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிராம அபிவிருத்திச் சங்க தலைவியிடமும் யாழ். பல்கலைக்கழக மாணவன் எஸ்.நகுலனிடமும் நேரில் சென்று வழங்கினார். இக்கிராம மாணவர்கள் அடிப்படை வசதிகளோ படிப்பதற்கான சூழலோ இல்லாத நிலையிலும் சிறப்பான நிலையில் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். ஏனைய மாணவர்களும் படிப்பிலும் விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் தமக்கு படிப்பதற்கான வளங்களைப் பெற்றுத்தருமாறு மாணவர்கள் கேட்டதற்கிணங்க குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இது முதற்கட்ட உதவி மட்டுமேயெனவும் தொடர்ந்து லங்காசிறி நிறுவனம் தேசியத்தை சாட்டி வன்னி மக்களின் அவலத்தை சாட்டி சம்பாதித்த பணம் அனைத்தையும் வைத்து உதவிகளைச் செய்யும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
நோர்வெயில் தலைமறைவு வாழ்கை வாழ்ந்தவரும் டென்மாக் ஊடாக லண்டனுக்குள் புகுந்து அகதி அந்தஸ்து கொரியவருமான சிவந்தன் புலிகளின் தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் பேரில் நிதி சேகரிக்க நோர்வே வருகிறார்.

இவர் நோர்வே நாட்டில் இரந்து திருட்டு தனமாக டென்மாக் நாட்டுக்கு தப்பி ஓடி டென்மாக் நாட்டில் இருந்து லண்டனுக்கு திருட்டு தனமாக சென்றவர்.

லண்டனில் பிரித்தானிய நீதிமன்றால் பல வன்முறைகள் குற்றச்செயல்களுக்காக பொலிசாரால் கைது செய்யபட்டு சிறையிடபட்டு பின்னர் நீதிமண்றில் கிறிமினல் குற்றவாளியாக தண்டிக்கபட்டவர். பிரித்தானிய கிறிமினல் குற்றவாளியை மக்களவை கிறிமினல் குற்றவாளிகள் நோர்வெக்கு பிரதம விருந்தினராக அளைக்கின்றனர். இவர் பருத்திதுறையை சேந்தவர் என்பதம் பருத்திதுறையில் இரந்து வன்னி வட்டக்கச்சியில் சென்று வாழ்ந்து வந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.
Appletree Avenue man convicted for Peartree Avenue offence
A MAN from Appletree Avenue has been given a suspended jail sentence after being found guilty of carrying weapons in nearby Peartree Avenue. Quintan Jeyapalan, 30, of Appletree Avenue, Yiewsley, was given a three month jail term suspended for three years after being found guilty of carrying a cricket bat and a pick axe handle in Peartree Avenue, Yiewsley, on October 24 last year.


மூன்று மாடி வீடு, மேல்மாடியில் மனைவி என்கின்ற வசதிகளுடன் வாழ்ந்தவாறு புலத்தில் எஞ்சிக்கிடக்கும் கிடக்கும் வேர்களை புடுங்கி எறியும் ‘ஒப்பரேசனில்’ ஈடுபட்டுள்ள உமது முகத்தில் காறி உமிழ்வதற்காக இந்தக் கடிதத்தினை எழுதுகின்றேன்.
எங்கிருந்து உனது வேலையை விபரிக்கத் தொடங்குவது?. புலிகளின் சர்வதேசக் கட்டமைப்புக்களின் உதவிகளுடன், தமிழ்செல்வன் உட்பட பல நோர்வே ஆர்வலர்களின் கூட்டு முயற்சியில் உருவான தமிழ்நெற் எனும் ஊடகத்தினை தில்லுமுல்லுச் செய்து உனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த வஞ்சகக் கதையை சொல்லவா?.
அல்லது சிவராம் என்கின்ற ஊடகவியலான் தனது உயிரைப் பணயம் வைத்து வளர்த்துவிட்ட தமிழீழத்திற்கான ஆங்கில ஊடகத்தினை உனது தனிப்பட்ட லாபங்களுக்காக அமெரிக்க கனவானுடன் சேர்ந்து திசைதிருப்பி தமிழீழ விடுதலைப்போரினை சீரழிக்கும் தற்குறி அரசியலுக்குப் பயன்படுத்துவதை சொல்வதா?.
அல்லது இயக்கதினுள் நிலவிய உயர்மட்டப் பொறுப்பாளர்களுக்கிடையான இடைவெளிகளைப் பயன்படுத்தி உள்நுழைந்த உனது கயவாளித்தனத்தினை படம்பிடித்துக் காட்டவா?
அல்லது பாலா அண்ணர் இருக்கும் வரை இயக்கத்தின் அரசியல் அறிக்கைகளை முதலில் வெளியிட்டு தமிழ்நெற்றிற்கு பெயர்தேடி – பிற்பாடு இயக்க அறிக்கைகளில் உனது நோக்கத்திற்காக கைவைத்து விளையாடத்தொடங்கிய சதி சொல்லவா?
அல்லது உனது சதி முகம் அம்பலமாகி – கிளிநொச்சி உன்னை ஒதுக்கிய கதையை சொல்லவா?.
கிளிநொச்சி வீழும்வரை காத்திருந்து விட்டு இயக்கத்தின் ஒரேயொரு உத்தியோகபூர்வ இணையமான சமாதானச் செயலக இணையத்தினை உனக்கு தரப்பட்ட இரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி முடக்கிய துரோகத்தினை சொல்லவா?
அதன் பிற்பாடு இயக்கமும், தலைவரும் களத்தில் கடும் போர் நடத்திக் கொண்டிருக்கையில் மாற்றுவழி பற்றி தமிழ்நெற்றிற்கு எழுதும்படி ஊக்குவித்த வஞ்சக அரசியலைச் சொல்லவா?.
அல்லது, மே-18ற்குப் பின்னர் காஸ்ரோ குழுவின் வெளிநாட்டு பிள்ளைகளை தூண்டிவிட்டு ‘கேபி எதிர்ப்பு’ அரசியலை மையப்படுத்தி இயக்கத்தினை வெளிநாடுகளில் உடைத்த அதர்மத்தினை சொல்லவா?.
அல்லது மக்களவை என்கின்ற பெயர்களில் நீண்டகால புலிகள் இயக்க செயற்பாட்டாளர்களை ஓரங்கட்டிவிட்டு உனது திட்டத்திற்கு ஆட்டம்போடும் அப்பாவி குழுவினை உருவாக்கும் அரசியலைச் சொல்லவா?
அல்லது இயக்கத்தின் எச்சசொச்சங்களை வெறும் மீடியா விளையாட்டு மூலம் கைப்பற்றும் திட்டத்திற்கு உருத்திரகுமாரன், போன்றவர்கள் தடையாக இருப்பதால் அவர்களை கொச்சைப்படுத்த நீ இப்போது போட்டுள்ள வேடத்தினைச் சொல்வதா?.
நீ எத்தனை ஆட்டங்கள் போட்டாலும் ஈற்றில் உனது முகமூடி கழன்று விழுந்து, கேவலமான தேசத்துரோகியாக வரலாறு உன்னை இனங்காணும் என்கின்ற நம்பிக்கை எனக்குள்ளது.
ஏனெனில், நீ நடத்துவது தில்லுமுல்லு அரசியல். உனக்கு மக்களையும் தெரியாது, மக்கள் மீது உனக்கு நம்பிக்கையும் கிடையாது. ஈழமுரசு, பதிவு, ஒடுகாலி சங்கதி இணையங்களில் உண்மையைத் திரித்து எழுதுவதால் மட்டும் ஒரு மக்கள் சமூகத்தினை தோற்கடிக்க முடியாது. குறுங்காலத்திற்கு இந்தத் தில்லுமுள்ளு வேலை செய்தாலும் பிற்பாடு உன்பாடுதான் தில்லுமுள்ளு ஆகும்.
உனது அமெரிக்க சகபாடி இனி ஐந்து வருடத்திற்கு புலி என்ற வார்த்தையையே இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தைரியமாக வாசிங்டனில் சொல்லித்திரிய – நீ அப்பாவி நெடியவன் குழுவினை பயன்படுத்தி இருக்கின்ற கட்டமைப்புக்களை பலவீனப்படுத்தும் அரசியலில் மும்முரமாக உள்ளாய் என்பது அனைவருக்கும் தெரிகின்றது.
உனது கரங்கள் இந்த நெடியவன் குழு மூலம் தமிழ்நாட்டு அரசியலில் உள்ள சில தலைவர்களையும் சென்றடைகின்றது என்றும் தெரிகின்றது.
மற்றுமொரு குத்துக்கரண அரசியல்வாதியினைப் பயன்படுத்தி நீ யாழ்ப்பாணம் செல்ல முற்படுவதும் தெரிகின்றது.
ஆனாலும் தமிழ்நெற்றில் உளறும் அரசியலை பேசுவதும், பதிவு, ஒடுகாலி சங்கதி, ஈழமுரசில் அரிப்பு அடங்கும் வரை சொறிவதும்தான் உனது உச்சபட்ச அரசியல். பிழைப்புக்காக உனது மூன்றுமாடி மாளிகையின் கீழ்மாடியில் தங்கியிருந்து நீ சொல்லும் அரசியலுக்கு வரைவிலக்கணம் எழுத முற்படும் செம்மொழி ரகுபதிக்கும் இந்த சொறியும் வேலைதான் தெரியும்.
எனது கோபமெல்லாம் உன்னிலும் பார்க்க உனக்கு இந்த சந்தர்ப்பத்தினைக் கொடுத்த நெடியவன் மீதுதான்.
அப்பாவி போன்று நீ சொல்லும் அம்புலிமாமா கதையை நம்பி, கேபி எதிர்ப்பு அரசியல் என நீ நடத்திய நாடகத்தினை நம்பி தனது கட்டமைப்பினை திறந்துவிட்டு, நிதியும் கொடுத்த நெடியவன் மிகப்பெரும் பின்னடைவை தமிழ்சமூகத்திற்கு ஏற்படுத்திவிட்டார்.
ஆனால், நீ காலஓட்டத்தில் நெடியவன் குழு அல்லது காஸ்ரோ குழவினையும் ஓரங்கட்டிவிட்டு உனக்கென நீ உருவாக்கிய குழுக்களுடன் இயங்க நீ முற்படுவாய்.
உனக்கு கேபி, உருத்திரகுமார், மனேகரன் மட்டும் எதிரிகள் இல்லை, நெடியவன் உள்ளிட்ட குழுவும் எதிரிகள் தான். நீ இப்போது விசயம் தெரிந்த குழுவினை ஒரங்கட்டிவிட்டு விசயம் தெரியாது குழுவினை பின்னர் அழிக்கலாம் என்று திட்டம் போடுகின்றாய்.
ஆனால், நீ தோற்றுப்போவாய். இரத்தமும், உயிரும் கொடுத்து நடத்தப்பட்ட போரினை உன்னைப் போல எவன் சுயநலன்களுக்காக பயன்படுத்த நினைத்தாலும் தோற்றுப்போவான்.

புலிகளின் கேணல் தீபனின் மைத்துணன் என்று கூறிக்கொண்டு புலிகளை சாட்டி தேசியம் பேசிக்கொண்டு மரணஅறிவித்தல்களாகவும் விளம்பரங்களாகவும் அவற்றின் கட்ணங்களாகவம் 3 இலட்சம் யூரோகளை மோசடி செய்த லங்காசிறி இணைய உரிமையாளன் சிறிதரன் மக்கள் மழைக்கு நனைவதாக நாடகம் ஆடுகிறார். முடிந்தால் லங்காசிறி இணையம் ஊடாக திரட்டிய பணம் அனைத்தையும் முதலில் தனது தொகுதி மக்களுக்கு இவர் பிரித்துக் கொடுக்கவேண்டும்.



போரின் இறுதி மாதங்களின் போது வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பேரளவு விசேட நிதி சேகரிப்பு நடைபெற்றது. ஆனால் இதில் ஒரு சதம் கூட யுத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. இது நெடியவன் மற்றும் அவரது ஆட்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு மேலாக எல்.ரீ.ரீ.ஈ நிதிப்படுத்தப்படும் அல்லது நேரடியாக நடத்தப்படும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் பல உண்டு. இதெல்லாம் பெருமளவு பணம் சம்பந்தப்பட்டவை. தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ( சார்பில் சேர்க்கப்பட்ட ஒரு தொகைப் பணமும் உண்டு. நெடியவனும் அவரது ஆட்களும் இந்தப் பணம் தொழில் என்பவற்றின் மீதான தமது கட்டுப்பாட்டை தொடர்வதற்கும் இனிவரும் காலங்களில் மேலும் நிதி சேகரிப்பதற்கும் ஆயுதப்போராட்டம் முடியவில்லை, தமிழ் ஈழம் சந்திவரை வந்துவிட்டது என்ற நாடகங்களை ஆடவேண்டிய தேவை உள்ளது. இதற்காக பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பச்சைப் பொய்யை தொடர்ந்து கூறத்தான் வேண்டும். ஏனெனில் பிரபாகரன் இன்றி வெற்றிகரமான ஒரு ஆயுதப்போராட்டம் எமது வாழ்நாளில் ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இது நெடுகத் தொடரமுடியாது. உண்மை ஒரு நேரம் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது நெடியவனின் கூத்துக்கள் அம்பலமாகும்.
அரியாலை வில்லன்தெரவடி கள்ளக்கிருபா திருட்டுகளில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் பொலிசாரால் கைது செய்யபட்டு விசாரிக்கபட்ட கள்ளக்கிருபா தனது நோர்வே நாட்டு வைப்பாட்டியுடன் அண்மையில் மோதலில் ஈடுபட்டுள்ளார். வில்லன் தெரு கள்ளக்கிருபா பொலிசாரால் விசாரனை செய்யபட்டதை தொடர்ந்து அவருடைய திரிட்டுகளுக்கு தனைபோன நோர்வெ நாட்டு பெண் தற்போது ஒஸ்லோவிற்கு வெளியே கள்ளகிருபாவை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகிறது. பொலிசாரால் கைது செய்யபட்ட விரக்தியில் கள்ளக்கிருபா தனது நண்பர்கள் சிலருடன் கொக்கைன் வியாபாரத்தை ஒஸ்லோவின் புறநகர்பகுதிக்கு இடம்மாற்றியுள்ளார். அண்மையில் கள்ளகிருபா கரோயின் வித்துக்கொண்டு இரக்கும்போது சென்ற ஒருவரை பாத்து பயந்து அச்சத்தில் கள்ளகிருபா கத்தி குளறியுள்ளார். இதனைதொடர்ந்து சென்றவர் பொலிசாருக்கு தகவல் அனுப்பியுள்ளார். பொலிசார் கள்ளகிருபாவை கொக்கைன் விக்கும்
கடற்கரை ஓரமாக வைத்து கைது செய்ய முயற்சித்துள்ளனர். கள்ளகிருபா காரில் தப்பி ஓடவே பொலிஸ் நிலையத்திற்கு அளைக்கபட்டிரந்தார். கள்ளகிருபா தனது சரித்திரத்தில் போதைவஸ்து வியாபாரத்தில் முறுகல் ஏற்படவே பாகிஸ்தான் நாட்டு போதஸ் வியாபாரிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிர் தப்பியவர். பின்னர் போதைவியாபாரத்தின்போது முரண்பட்ட பலரால் முகபகுதி அடித்து நெருக்கபட்டிரந்ததும் நோர்வே நாட்டில் அதிகூடிய குற்றச் செயல்களுக்கு அதிகூடிய குற்றப்பணங்களை கட்டும் ஒரு திருடன் என்ற பெருமைக்குரியவரே இந்த கள்ள கிருபா.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு நெடியவன் ஒத்துழைப்பு வழங்கவில்லை என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். நோர்வே இணைய தளமொன்றில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும், மனைவி மதிவதனி, மகள் துவராகா மற்றும் மகன் பாலச்சந்திரன் ஆகியோரை மீட்பதற்கு தாம் கடுமையான முயற்சி மேற்கொண்டதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டத்தின் போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது எனது தந்தையை பாதுகாப்பான இடத்துக் அழைத்துச் செல்ல முயற்சி எடுக்குமாறும், தான் கடைசி வரை களத்தில் நின்று போராடப்போவதாகவும் பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அன்ரனி தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹெலிகொப்டரின் மூலம் பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்றி பின்னர் அவர்களை கப்பல் மூலம் மீட்பதற்கு தாம் திட்டமிட்டிருந்த போதிலும், அதற்கு நெடியவன் ஆதரவு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடைந்தெடுத்த கே.பி கும்பலின் முடிசூடான அடிதடி அமைச்சர் உருத்திராபதி சேகர், ஐந்து இலட்சம் பவுண் புலிகளின் பணத்தை சூறையாடியமை தொடர்பான நம்பகமான தகவல்கள் கிடைக்கப்
பெற்றுள்ளன. 1980களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மாணவர் அமைப்பின் பிரித்தானிய கிளையின் பொறுப்பாளராக விளங்கியவர் உருத்திராபதி சேகர். மூன்றுமாவீரர்களின் சகோதரன் என்ற வகையில், தானே புலிகளின் பிரித்தானிய கிளைப் பொறுப்பாளர் என்று பிரகடனம் செய்து கொண்ட இவர், அப்போதைய காலகட்டத்தில் பிரித்தானியாவில் வேலைகளில் ஈடுபட்ட தமிழர்
மறுமலர்ச்சிச் சங்கம் என்ற அமைப்பின் பொறுப்பாளராக இருந்த சீவரட்ணம் அவர்களுக்குப்போட்டியாக பிரித்தானியாவில் குழப்பத்தை விளைவித்து வந்தார். இதன்பின்னர் 1989ஆம் ஆண்டின் இறுதியில் இலண்டனை வந்தடைந்த கிட்டு அவர்கள், சேகர் தலைமையில் இயங்கிய புலிகள் மாணவர் அமைப்பின் பிரித்தானிய கிளையையும், தமிழர் மறுமலர்ச்சிச்சங்கம் என்ற அமைப்பையும் கலைத்தார். அதேநேரத்தில் அந்தக்காலப்பகுதியில் கிழக்கு இலண்டன் ஈஸ்ற்ஹாம் பகுதியிலும், மேற்கு இலண்டன் கென்ரன் பகுதியிலும், இயக்கப் பணத்தில் இரண்டு வீடுகளை உருத்திராபதி சேகர் கொள்வனவு செய்திருந்தார். சேகரின் இந்த
சொத்துக் கொள்வனவுக்கு உடந்தையாக இருந்தவர் அவரது மைத்துனரான ஜெயம். பிரித்தானியாவை கிட்டு வந்தடைந்ததும், தன்னையே பிரித்தானிய கிளைப் பொறுப்பாளராக நியமிப்பார் என்று சேகர் கனவு கண்டார். ஆனால் அது பலிக்கவேயில்லை. இருந்த பொழுதும், சேகரின் பெயரில் ஈஸ்ற்ஹாம் பகுதியில் இருந்த புலிகளின் சொத்தான வீடு, புலிகளின் அனைத்துலக செயலகமாக பதிவு செய்யப்பட்டு, 2001ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரித்தானியாவில் அமுல்படுத்தப்படும் வரைஅங்கு இயங்கி வந்தது. மூன்று மாவீரனின் சகோதரன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அந்த வீட்டின் உரிமம் சேகரின் பெயரில் இருந்து பின்னரும் மாற்றப்படவில்லை. இதே நேரத்தில் சேகரின் மைத்துனன் ஜெயத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்த கென்ரன் வீடு, 2000ஆம் ஆண்டு உரிய முறையில் புலிகளின் சொத்தாக்கப்பட்டது. எனினும் கிட்டு அவர்களின் வதிவிடம் என்ற வகையில்,ஈஸ்ற்ஹாமில் இருந்த வீடு விற்கப்படுவதை புலிகளின் பணியாளர்கள் தவிர்த்திருந்தனர். இருந்த பொழுதும், மே 18இற்குப் பின்னர் கேட்பதற்கு ஆட்கள் எவரும் இல்லை என்ற துணிவில், புலிகளின் சொத்தான ஈஸ்ற்ஹாம் வீட்டை கையகப்படுத்திக் கொண்ட சேகர், தற்பொழுது அதனை விற்பனை செய்து ஐந்து இலட்சம் பவுண்களை சூறையாடியிருப்பதாக தெரிய வருகின்றது. நாடுகடந்த அரசாங்கத்தில் வாக்குமோசடி ஊடாக இணைத்துக் கொள்ளப்பட்ட சேகர், தற்பொழுது நாடு கடந்த அரசாங்கத்தின் அடிதடி அமைச்சராக இயங்குகின்றார்.
இவருக்கு உடந்தையாக, கள்ளமட்டை ராஜன், பைலட் ஞானம்,பொலிஸ் பாஸ்கர் செயற்படுகின்றனர். இதற்கிடையே, புலிகளின் சொத்தை சேகர் சூறையாடத் திட்டமிட்டிருந்தது தொடர்பாகக் கேள்வியுற்ற தொழிலதிபர் தனம், அதில் பங்கு கேட்க முற்பட்ட பொழுது, சேகரால் கடுமையாக மிரட்டப்பட்டதாக தெரிய வருகின்றது. இதனால் கதிகலங்கிப் போன தொழிலதிபர் தனம், கண்ணீர் விட்டு அழுததாகவும் நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே, பிரித்தானியாவை விட்டு கிட்டு அவர்கள் வெளியேறியதும், தனத்திற்கும், சேகரிற்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில், சேகரை தனத்தின் நண்பரான சிங்கள அரசின் டபிள் ஏஜன்ட் சின்னச்சாந்தன் (கந்தவனம் சாந்தகுமார்) அடித்து உதைத்திருந்தார்.1997ஆம் ஆண்டில்
இருந்து கம்போடியாவில் கே.பியுடன் நெருக்கமாக செயற்பட்ட டபிள் ஏஜன்ற் சின்னச்சாந்தன், பின்னர் தொழிலதிபர் தனம், பெருங்குடிமகன் சர்வே போன்றோரின் உதவியுடன் பிரித்தானியாவை மீண்டும் வந்தடைந்து, புலிகளின் பணியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய பின்னர், தமிழர் வீட்டு வாடகைக் கழகம் என்ற அமைப்பை, மனோவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கையளித்து தனது மனைவியை எழுபத்தெட்டாயிரம் பவுண்கள் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
புரியவில்லையா? பவர் பணம் இவைதான் அரியாலையாரின் தேவைகள். சாதியை மறைப்பதற்கும் பணத்தை இலகுவாகச் சூறையாடுவதற்கும் கோவிலை விடச் சிறந்த இடம் எங்குள்ளது.

ஒருதலைக்கு எவ்வளவு பணம் என்று அரசும் கொடுக்கிறது. இது லட்சக்கணக்கில் கிடைக்கிறது தெரியுமோ? பொய்யாகக் அங்கத்துவர்களைக் காட்டி காசெடுத்த விடயம் தெரியுமோ? கோயிலுக்கு வருவர்கள் எல்லோரும் அங்கத்தவர்கள் அல்ல அவர்கள் அங்கத்துவப்பணம் செலுத்துவதில்லை. அவர்களையும் பூசை;அரிச்சனை செய்தவர்களையும் அங்கத்தவர்களாகப் பொய் கணக்குக் காட்டி பிறந்த நாழுடன் கூடிய அரச எண்களைக் களவாடி பத்திரங்களை நிரப்பி அரசிடம் பணம் பிடுங்கியதை அறிவீரோ?பொய்பணத்தில் முருகனுக்கு அபிசேகமா? வட்டிக்குக் காசு கொடுப்பவர்களும் வாங்கிய காசைச் சுற்றுபவர்களில் பலர் கோவில் நிர்வாகத்தில் உள்ளனர். கோயில் வளர்ச்சியை தடுப்பதற்காகவே சண்டை சச்சரவில் ஈடுபட்டவர்கள் பலர் இன்று நிர்வாகத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட ஒருவர் மணவறை வாடைக்கு
விடுவதும் மனைவியைக் கொண்டு அலங்காரம் செய்வதும் பக்க உழைப்பாக உள்ளது. இதற்கு அரசுக்கு வரியேதும் கட்டுவதில்லை. இதிலும் சுவாமிக்கு …. யூ என்று விரல்காட்டிய வாத்தி ஒருவர் கோவிலின் முன்னணி நட்சத்திரமாம். கோவிலுக்கு சாமான்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரும்போது தனது வீட்டுக்கும் சாமான் கொண்டுவந்து கோவில்கணக்கில் கணக்குக் காட்டியவரும் தலைவராக மட்டுமல் கணக்குப் பரிசோதகராக இருந்தாராம். கணக்குக் பார்ப்பதற்குக் கள்ளர்கள். கோவிலுக்கு இரண்டு கணக்கு வளக்குக் கொப்பியாம் அரசாங்கத்துக்குக் காட்டுவதற்கு ஒன்று தங்களுக்கு இன்னொன்றாம். இது கோயிலாக கள்ளக்கோட்டான்களின் கூடாரமா?
இக்கோவிலின் தேரில்தான் என்றும் பெரிய அடிபாடுகள் வருகின்றன. காரணம் என்ன என்று சிந்தித்தீர்களா? தேர் உபயகாரர்கள் தேருக்கு என்றும் கடைக்கு என்றும் பணங்களை வாங்கி ஊரில் மாடமாளிகை கட்டியது மட்டுமல்ல வாங்கிய பணத்தை ஏறக்குறைய ஒருவருக்கும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று அறியப்படுகிறது. சுமார் எட்டு மில்லியன் குரோண்கள் குத்துவிளக்கில் பார்க்கும் கணக்காகவே உள்ளது. இந்தத் தேர் உபயகாரர் பெரிய எழுப்பில் கார் நகை நட்டு என்று ஷோ காட்டி கடன்வாங்கி அவற்றில் எதையும் கொடுக்காது வாழ்பவர்கள். இதில் அரசாங்கமும் தப்பிய பாடில்லை. சோசியலில் சீவியம் செய்யும் இவர் எப்படி குறைந்தது ஒரு இலட்சம் குரோண்கள் செலவில் தேர்செய்ய முடியும் என்று யாராவது சிந்தித்தார்களா? இப்படி ஊர்முழுக்கக் கடன்வாங்கிவிட்டுச் சுத்துபவர்கள் நிர்வாகத்தில் இருந்தால் கோவில் எப்படி
உருப்படும்? மானம் மரியாதை உள்ளவர்களாக இருந்தால் வாங்கிய கடனைக் கொடுத்து விட்டு தேர் இழுக்கலாமே. காசைக் கேட்டதற்கு சண்டித்தனங்கள் வேறாம். தேர் உபயகாரர்கள் நடத்தைகளுக்கு அவர்களின் கெளரவக்கதைகள் அதிகமாம். இப்படியாக இருப்பதை விட தேர்திருவிழாவை குறிப்பிட்ட காலத்துக்கு யாருக்காவது கொடுத்துவிட்டு வாங்கிய கடன்களைத் தீர்த்தால் முருகனாவது வழிவிடுவார். காசு கொடுத்தவர்கள் திட்டித்தீர்ப்பதை காது கொண்டு கேட்க முடியவில்லை. இப்படிப்பட்டவர்கள் திருவிழாச் செய்தால் அடிபாடு வராமல் என்ன வரும்?
he was killed in this Temple fight in 2007
தேர் உபயகாரர்களுக்குக் காசு கொடுத்தவர்கள் பொறுமைகாக்காது பொல்லும் தடியும் தூக்கினால் தேர் தொடர்ந்தே அடிபாடாகத்தான் இருக்கும் இப்படியானவர்களை நிர்வாகத்தில் இருந்த விலக்குவது கோவிலைக் காப்பாற்ற உதவும். வாங்கிய காசுகளைக் கொடுக்க வக்கில்லையாம் இதற்குள் தேர் எதற்கு. இப்படி மானம் கெட்டவர்கள் எப்படி உடுத்துமினுக்கிக்கொண்டு கோவிலுக்கு வருகிறார்களே தெரிவில்லை. இப்படி ஒரு பிழைப்பா என்று இந்த தேர் உபயகாரர்கள் ஈசன் குடும்பத்தினரின் காது படக்கேட்டும் மானமற்றவர்களாக இருப்பவர்களை என்ன செய்யமுடியும்.
இந்தத் தேர் உபயகாரர் சீட்டுப்பிடித்துச் சுற்றியவர்கள் அதைவிட அதிகம். சீட்டுப்பிடித்து விட்டு தாங்களே முழுப்பணத்தையும் எடுத்து விட்டார்களாம். சீட்டுப்பிடிப்பது சட்டவிரோதமானது பணம் கொடுப்பது சட்டவிரோதமற்றது. இப்படிச் சீட்டுப்பிடித்தவர்கள் ஒன்றாகக் கூடி சட்டநடவடிக்கை எடுக்கலாம் என்றால் இவர்களிடம் இருந்து எடுப்பதற்கு எதுவுமே இல்லையாம். எல்லாம் ஊரில் கொண்டுபோய் ஒழித்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது. சீட்டுப்பிடித்த குற்றத்தை சட்டத்தின் முன் நிறுத்தினால் தண்டனையாவது வாங்கிக் கொடுக்கலாம். கோவில்காசுகளும் தனிப்பட்டவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததாக அறியப்படுகிறது.

புலிகளின் சம்பழம் கொடுக்காவிட்டால் தமிழ் நெட் ஜெசந்திரனால் மனைவி பிள்ழைகளுக்கு பம்பஸ்கூட வாங்கமுடியாது. புலிகளின் மாத சம்பளத்தில் சீவியம் நடாத்துபவர் தமிழ் நெட் ஜெயசந்திரன். மாதம்தோறும் 27 ஆயிரம் நோர்வே குறோணர்களை இண்றும் புலிகளின்
பணவசூலில் இருந்து தனது குடும்ப சம்பளமாக எடுத்துவருகிறார். தமிழர் புணர்வாழ்வு கழகம் என்ற பேரில் தேசியத்தின்பேரில் றொட்டி மிட்டாய் சொதி சோறு வித்து வரும் வருமானத்திலே தனது குடும்பதை ஓட்டும் ஜெயசந்திரன் ஒரு கற்பிணி பெண் தாக்கபட்டபோது அது ஒரு கார் பிரச்சனை என்று மழுப்ப முற்பட்டமை தனது சொந்த மனைவிக்கு இண்றும் இரவல் காசில் பம்பஸ்கட்ட முற்படுவதையே எடுத்தக்காட்டுகிறது. (தேவை ஏற்பட்டால் அவருடைய படம் மனைவி குழந்தைகளின் படம் இணையத்தில் ஏறும்)
நோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்திருக்கம் அம்மரூட் சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் தேர்த்திருவிழா பிரசித்தமானதோ இல்லையோ அங்கு நடந்த அடிபாடு வேண்டிய அளவு பிரசித்தம் பெற்றுள்ளது.
இவ்வாலயத்தில் அடிக்கடி அடிபாடுகள் சகஜமாகி வருகிறது, இது ஆலயத்தின் பொதுச்சபைக் கூட்டங்களிலும் சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது என்கிறார் இவ்வாலயத்தின் அடியார் ஒருவர்.
8.8.2010 ஞாயிறு தேர் வீதிவலம் வரும்போது அங்கு பலத்த சலசலப்பும் சண்டையும் நிகழ்ந்தது. அதுவே நோர்வேயையும் தாண்டி தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
அன்பே சிவம் என்று போதிக்கும் சைவ சமயத்தவரின் திருவிழாவில் தொண்டர்கள் கையிலே ஏன் கிரிக்கட் பட், விக்கற்றுக்களும், பொல்லுக் கட்டைகளும் என்று மற்றுமொரு அடியார் முறைப்பட்டார்.
ஒழுங்கு விதிகளை உறுதிப்படுத்தவும் அன்பைப் போதிக்கவும் ஆலயம் எதற்காக கராட்டி சிவா என அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலுவை நியமித்தது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது; வெள்ளை நிற கார் ஒன்றில் குடும்பமாக வந்தவர்கள் தமது காரை வீதியோரமாக கார் நிறுத்துவதற்கான இடத்தில் நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் அங்கு கடமையில் இருந்த தொண்டர்கள் காரை அவ்விடத்தில் தரித்து நிறுத்த அனுமதிக்க மறுத்தனர். (காரணம் கள்ள பெண்டில் தகராறு)
இதன் விளைவாக எழுந்த தர்க்கம் கைகலப்பிலும் விக்கற், பொல்லுக் கட்டைகளுடனான மோதலிலும் முடிவடைந்தது.
தொண்டர்களாக கடமையில் அமர்த்தப்பட்டவர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தவர்கள் போல் தம்முடன் வைத்திருந்த கிரிக்கெட் பட், விக்கெட்டுகளோடு காரில் வந்தவரைத் தாக்கியுள்ளனர்.
தேர்த் திருவிழாவிற்கு மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர் ஒருவருடனும் குடும்பமாக வந்த அசோக் என்பவரே தொண்டர்களால் தாக்கப்பட்டு உள்ளார்.
காரில் வந்த அசோக் மற்றும் அவருடைய சகோதரனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டும் உள்ளனர்.
என்ன நடந்தது என்பதை விபரிப்பதிலும் பார்க்க காட்சிகளை கீழேயுள்ள இணைப்பில் காணலாம். இது நோர்வே ஊடகங்களில் வெளிவந்த ஒளிப்பதிவு.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130
திருவிழாவின் போக்குவரத்து மற்றும் ஒழுங்குகளைக் கவனிக்க கோவில் நிர்வாகத்தினால் நியமிக்கப்படவர் கராட்டி சிவா என்ற சிவகணேஸ் வடிவேலு என்பவராகும்.
இவர் தமிழர் அவை (Norwegian Council of Eelam tamil) அங்கத்தவர். அண்மையில் தமிழர் அவைத் தேர்தலில் போட்டியிட்டவர். சிவகணேஸ் வடிவேலு கோவிலின் திருவிழா ஒழுங்குகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்கும்போதே அடிதடிக்கு தேவையான ஆயதங்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததாக எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் காரில் அசோக் என்பவரும் சாதாரணமானவர் அல்ல என்றும் வாய்ச் சண்டையாக இருக்கும் போதே அவர், தான் பயன்படுத்தும் சிறுகத்தியால் காவல் பொறுப்பை ஏற்ற சிவகணேஸ் வடிவேலுவின் தலையில் கீறியதாகவும் சிவகணேஸ் வடிவேலுவின் பொறுப்பில் இருந்த புலித்தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்தே இந்த அடிபாடுகள் ஆரம்பித்தது என அவர்கள் பக்கச் செய்தி தெரிவிக்கின்றது.
இந்த அடிபாட்டில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறியவருகிறது.
கோயிலில் ஒழுங்கு கடமைகளுக்கு என அமர்த்தப்பட்ட புலித்தொண்டர்கள் சமயோசித புத்தியுள்ளவர்களாக, மற்றவர்களின் மனம் நோகாது கையாளுபவர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கோவில் அதற்கு முற்றிலும் மாறாக காராட்டி பயிற்சி பெற்ற ஒருவரை அரசியல் பின்னணியுடைய ஒருவரை இப்பணிக்கு பொறுப்பாக நியமித்து, சர்வ சாதாரணமான விடயமொன்றை ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய வன்முறைக் கலகமாக மாற வழிவகுத்துள்ளது.
மேலும் இத்தேர்த் திருவிழாவிற்கு முதல்நாள் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் நோர்வே அரசின் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஆலயம் உணவு சமைப்பது மற்றும் அதனை கையாளவது பரிமாறுவது தொடர்பில் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அங்கு உணவு சமைத்து மக்களுக்கு பரிமாற வேண்டாம் என்று அறிவுறுத்திச் சென்றனர். ஆனால் அதனையும் மீறி அன்னதானம் பரிமாறப்பட்டது.
வன்னியில் மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த கஸ்டத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒருவேளை உணவுக்கு எவ்வளவோ கஸ்டங்களை சந்திக்கும் போது நோர்வேயில் அன்னதானம் கொடுக்கும் உபயகாரர்கள் தங்கள் பெயருக்காகவே இதனைச் செய்கிறார்கள் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
சிவகணேஸ் வடிவேலு வன்முறைகளுடன் நெருக்கமானவர். இவரது கோஸ்டியைச் சேர்ந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவத்தின் ஆரம்பமே இந்தக் கோவில்தான். இன்று இவர்கள் மீண்டும் வன்முறைகளில் இறங்கியுள்ளனர்.
மக்கள் அவையின் உறுப்பனர்களாக அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலு போன்றவர்கள் இன்னமும் கோவிலில் பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் உள்ள மிகச்சிறிய நடைமுறைகளையே பண்பாக நடத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
தனிநாடு பெற்ற பின்னர் பணம் தருவோம் என்று கூறிப் பணம் பெற்றவர்களும், இந்த கோவில் நிர்வாகத்தினரும் தேர்திருவிழா உபயகாரர்களும் ஊரை அடித்து உலையில் போட்டு கணக்கு விட்டு கணக்குக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள், என்று கடன் கொடுத்தவர்கள் கோவிலில் வந்து சாமியின் முன்னால் குமுறி அழும்குரலைக் கேட்டதாக ஒரு அடியார் என்னிடம் தெரிவித்தார்.
இந்த குறிப்பிட்ட வன்முறை எழுந்தமானமாக விபத்தாக நடந்த விடயம் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதற்கான சூழல் இன்னமும் இந்த ஆலயத்தில் உள்ளது.
சிவசுப்பிரமணியர் ஆலயம், மக்கள் அவை போன்ற அமைப்புகள் இவ்வாறான அடிபாடுகள் நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அடிபாடு அரசியல் சம்பந்தப்பட்டது என பிபிசி சந்தேசயா செய்தி வெளியிட்டு இருந்தது. சிவகணேஸ் வடிவேலு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவனைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மக்கள் அவை உறுப்பினர் என அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது. இவ்வடிபாட்டில் சம்பந்தப்பட்ட மறு தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் பிரிவுக்கு எதிரானவர்கள் எனச் செய்தி தெரிவித்து இருந்தது.

நோர்வேயில் புலிகளின் எளிய சாதியினர் மோதலில் ஈடுபட்டனர். பெண்கள் உட்பட 06 பேர் காயமடைந்தனர். இந்த செய்தி புகைபடங்களுடன் இலங்கை ஊடகங்கள் அனைத்திலும் செய்தியாக இண்றும் வெளிவந்துள்ளது. 
http://www.divaina.com/2010/08/15/defence.html

நோர்வே புலிகள் தமிழ் இழையோர் அமைப்பின் உதவியுடன் நோர்வே மக்களவை முக்கியஸ்தர் தலைமையில் கோவில் வீதியில் வைத்து அசோக் என்பவரின் மனைவி உள்ளடங்கலாக அனைவரையும் கொலை செய்யும் நோக்குடன் கடுமையாக தாக்கி இருந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அசோக்கின் மனைவி கற்பிணி பெண் என்பதால் அவசர மருத்தவ உதவிகளை அசோக் அடிக்கடி நாடி வருவதாக தெரியவரகிறது. புலிகளின் தாக்குதலில் கருவில் உருவான குழந்தைக்கு அடி காயம் பட்டிருக்கலாம் என அஞ்சபடுகிறது. இந்த குழந்தையின் நிலையை அறிய மருத்துவர்கள்
முயன்றுவருவதாக அறியமுடிகிறது. இந்த அசிங்கதனமான செயலை தமிழ் நெட் ஜெயசந்திரன் கார்பாக் பிரச்சனை என்று மிகவும் கிழ்தரமாக மூடி மறைக்க முற்பட்டள்ளமை வயித்து பசிக்கு புலிகளிடம் பிச்சை எடுப்பதைவிட இரண்டு கற்கூசு கழுவி ஜெயசந்திரன் சீவிக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர். இதேநேரம் புலிகள் மீது அசோக்கின் மனைவியின் உறவினர் நோர்வேயில் தாக்கலாம் என்பதால் பொலிசில் முறையிட புலிகள் முயன்றுவருகின்றனர்.

நோர்வே ஆலய பகுதியில் வைத்து அசோக் என்பவர் கடுமையாக தாக்கபட்டார். நோர்வே தமிழ் இழையோர் அமைப்பினரின் உதவியுடன் நோர்வே மக்களவை முக்கியஸ்தர் தலைமையில் தீவகத்தை சேந்த அசோக் மீது மரண தாக்குதல் நடாத்தபட்டது. இத்தாக்குதலில் ஆசோக்கின் மனைவியின் கையில் வெட்டக்காயம் ஏற்பட்டதாக மக்களவை வட்டாரங்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர். ஆனால் அசோக்கின் மனைவிக்கு கையில் வெட்டியது நாங்களே என்று தமிழ் இழையொர் அமைப்பினர் பெருமையாக நோர்வே தமிழ் மக்களுக்கு கூறிவருகின்றனர். ஆனால் அசொக்கின் மனைவிக்கு ஆர் வெட்டியது என்று தாக்குதலில் இடுபட்டு தலையில் காயமடைந்த சிவாவிடம் கேட்டபோது தனக்கு என்ன நடந்தது என்றெ தெரியாது. இழைஞர்கள் ஆரையோ தாக்குதவதற்கு தயார் நிலையில் பொல்லுகள் தடிகள் பற்றுகள் சகிதம் காத்து நிண்டுள்ளனர். நான் எதவம் தெரியாத அப்பாவி அசோக்கின் மனைவிக்கும் அசோக்கெ வெட்டியுள்ளார் என்று தெரிவித்தார். அசோக் தாக்கபட்டதையும்
அவருடைய மனைவிக்கு அடித்ததையும் நியாயபடுத்தி தமிழ்நெட் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழ்நெட்டுக்கும் அதனை உரிமையாளருக்கும் மிகவிரைவில் பதில் கிடைக்கும் என சம்பவத்தில் பாதிக்கபட்ட ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு ஒரு சண்டை நடைபெற உள்ளது என்பதனை நோர்வே தலைநகர பொலிசாருக்கு சம்பவம் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னரே நாம் எச்சரித்து இருந்ததுடன் அதை செய்தியாகவும் வெளியிட்டு இரந்தோம்' அசோக் மற்றும் அவருடைய மனைவி குழந்தைகள் தாக்கபட்டதை நியாயபடுத்தி அறிக்கைவிடுமாறு தமிழ்நெட் இணைய உரிமையாளன் ஜெயசந்திரன் நோர்வே கோவில் நிர்வாகத்தை சந்தித்து புலிகளின் பேரில் மிரட்டியதாக பொலிசில் முறையிடபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேநேரம் தமிழ்நெட் ஜெயசந்திரன் புலி என்று கேபி நாசுக்காக பேட்டி ஒண்றில் தெரிவித்துள்ளமையும் நோர்வே பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவரபட்டுள்ளது.

நோர்வே தமிழ் சங்க நிர்வாகத்திற்கும் அதன் தலைவர் மதிப்புக்குரிய சட்டதரனி சிவபாலனுக்கும் நோர்வே தமிழ் மக்கள் நண்றி தெரிவித்துள்ளனர். தேசியத்தை மனதுள் மனசார ஆதரிப்பவர் தற்பொதய தமிழ் சங்க தலைவர். அரசியல் எதிரி என எவருமே இல்லாத ஒருவர். பகைவனும் அடிபணியும்படி பண்பாக கதைக்கக்கூடியவர். தமிழர் புணர்வாழ்வு கழகத்தின்பேரில் கடை நடாத்தி மோசடி செய்யவும் பின்னர் அதே விழையாட்டத்திடலில் எளியசாதியினர் சண்டைபோடவும் நோர்வே தமிழ் சங்கம் அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. இதேநேரம் பல சிறுவர்களுக்கான வெற்றி பெற்ற பரிசில்களை நாளையதினம் தருவதாக தமிழ் சங்க விழையாட்டு எற்பாட்டாளர்கள் தெரிவித்தமை பல சிறுவர்களுக்கு மனகவலையை கொடத்தள்ளது. எளியசாதியினர் தமிழ் சங்கள நிகழ்வை தடுக்கலாம் என்பதால் இண்று காலையில் இருந்து மாலைவரை கடும் பொலிஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது.
நோர்வெ அன்னை பூபதி பாடசாலை சிறுவர்களின் பணம் 2 இலட்சம் குறோணர்கள் மோசடி செய்யபட்டுள்ளது. அண்மையில் பாடசாலை விழையாட்டுப்பொட்டி நடைபெற்றது. விழையாட்டப்பொட்டிக்கு என சும்மார் 60 அயிரம் குறோணர்கள் வரை பொதமக்களிடம் இருந்து செகரிக்கபட்டது. சிறுவர்களின் வெற்றி கிண்ணம் கொடுப்பாக ஏமாற்றிவிட்டு வீதியில் விக்கும் 20 குறோணர்கள் பெறுமதியான போலி தகடுகளை கொடத்தள்ளனர். அரசாங்கத்திடம் இருந்தும் விழையாட்டப்பொட்டிக்கு என பணம் எடுக்கபட்டுள்ளது. விழையாட்டப்போட்டியின் போது பல ஆயிரம் வியாபாரத்தில் இரந்து சேகரிக்கபட்டள்ளது. அன்னைபூபதி பாடசாலை கணக்காளனாக தனது சிறிநீரகத்தை காசுக்கு விற்று வயறு வளக்கும் Mr.X என்பவர் இருந்து வருகிறார். தேசியம் என்று கூறிக்கொண்டு வாரத்தில் 2 மணித்தியாலங்கள் Annai 
புலிகளின் பஞ்சலிங்கம் மனைவிக்கு தம்பிமுறை. மொனிக்கா பஞ்சலிங்கத்துக்கு
அக்காமுறை. அப்ப பஞ்சலிங்கம் மொனிக்காவை திருமணம் முடித்தால் பஞ்சலிங்கம் மொனிக்காவுக்கும் மொனிக்கா பஞ்சலிங்கத்திற்கும் என்னமுறை? தமிழ் பெண் கிடைக்கவில்லை ஆகவே வெள்ளைகாறியுடன் ஓடினேன் என்கிறார் மக்களவை தலைவர் / 


Panchakulasingam Kandiah
நோர்வேயில் திரட்டகளில் ஈடுபட்டு வரும் வில்லன் தெருக் கள்ள கிருபா நோர்வேயில் பொலிசாரால் விசாரிக்கபட்டள்ளார். கடந்த வெள்ளிகழமையளவில் நோர்வெ பொலிசாரின் கையில் மாட்டிய வில்லன்தெருக் கள்ள கிருபா சும்மார் 4 மணிநேர கடும் விசாரனைக்கு உட்படுத்தபட்டதாக கிருபாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. வில்லன்தெரு கள்ளகிருபா பலருக்கு தொலைபேசி எடுத்து அம்முறூட் ஆலய சுற்றாடலுக்கு வருமாறு கோரி இருந்ததாக தெரியவருகிறது. இதேநேரம் போதைவஸ்து வியாபாரங்களிலும் வில்லன்தெரு கள்ளக் கிருபா ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் நோர்வே மக்களவையில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று உறுப்பினரான ஆதித்தன் குமாரசாமி பதவி விலகி உள்ளார். புலிகளின் நோர்வே மக்களவையினர் கத்திகள் பொல்லுகள் பற்றுகள் சகதிம் நோர்வேயில் தெருச் சண்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நெடியவன் தலைமையில் இந்த மோதல் நடைபெற்று வருகிறது. மக்களவை தலைவராக 43 வயது வெள்ளைகாற மூதாட்டியை திருமணம் முடித்த வண்ணார சாதியை சேந்த பஞ்சலிங்கம் பொறுப்பான இரந்து வருகிறார். நோர்வே மக்களவையில் இரந்து அதித்தன் வெளியேறியமை பலத்த சந்தேகங்களை பலருக்கு உரவாக்கி உள்ளது. புலிகளின் மக்களவை உறுப்பினராக இருந்த ஆதித்தனும் வெள்ளை இனத்து பெண்னையெ திருமணம் முடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. புலிகளின் மக்களவை உறுப்பினர் ஆதித்தன் அண்மையில் இலங்கை சென்றுவந்திரக்கலாம் என இலங்கை நாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.


நோர்வெயில் ஆலய திருவிழாவில் அசோக் அவருடைய மனைவி குடும்பம் உட்பட அனைவரக்கும் நடு வீதியில் வைத்து புலிகளின் ஈழத்தமிழர் அவை எனப்படும் மக்கள் அவை உறுப்பினர்கள் கத்திகள் பொல்லுகள் துடுப்பாட்ட பற்றுகளால் உயிர் கொகுமாறு அடித்திருந்தனர். இது தொடர்பாக மக்களவை தலைவரான 43 வயது வெள்ளைகாறியை திருமணம் முடித்த பஞ்சகுலசிங்கம் அறிக்கை விட்டுள்ளார். மக்கள் அவை உறுப்பினரிடம் இது தொடர்பாக கேட்டபொது தாம் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ஆனால் அறிக்கையை மக்களவையின் பேரில் விடவெண்டாம் ஆலயத்தின் பேரில் விடுமாறு கேட்டதாகவும் ஆனால் புலிகள் மக்களவையின் பேரில் அறிக்கைவிட்ட விட்டதாக தெரிவித்தார். மக்களவை உறுப்பினர்கள் தமிழ் இழையொர் அமைப்பினரை வைத்தே காவல் கடமைகளை செய்து வந்தனர்.

இவ்வாறு மக்களவை உறுப்பினர்களால் காவலாளிகள் வேடத்தில் தாக்குதலில் இடுபடும்போது அவர்களுக்கு ஆயுதங்களை ஆர் கொடத்தது என்று தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரிடம் கேட்டபோது ஆரோ கொண்டு வந்து கொடுத்ததாக தெரிவித்தார்.
நோர்வே தமிழ் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 14ம் திகதி இஸ்ரொணர் என்ற இடத்தில் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியில் புலிகொடி ஏற்றவேண்டும் என்று எளியசாதியினர் கோரி வருகின்றனர். நீங்கள் எந்த கொடியை ஏற்றினாலும் நாம் மட்டுமே தேசியம் என்று சொல்லி றொட்டி வியாபாரம் செய்வோம் வருமானம் மட்டும் எமது நோக்கம் என்று தமிழர் புணர்வாழ்வு கழகம் தெரிவித்துள்ளது. நோர்வே தமிழ் சங்கம் நோர்வே தமிழ் சங்கத்தின் கொடியும் நொர்வே கொடியும் மட்டும் ஏற்றுவதே சங்கத்திற்கு சிறந்தது.


மக்களவையில் அதிகூடிய வாக்குகளால் வெண்டவர் சிவா என்ற கறாட்டி சிவா. இவரைபற்றி இவருடைய நடத்தைகள் றகளைகள் றவுடித்தனங்கள் அசிங்கத்தனங்களை ஒரு புத்தகமாகவே நோர்வெயில் வெளியிடமுடியும். அவர் ஏதோ பதக்கம் பெற்றவராகவும் மதிப்பு மிக்கவராகவும் மாபெரும் மரியாதைக்குரியவராகவும் காட்ட முற்பட்டள்ளது லங்காசிறி என்ற தேசியத்தின் பேரில் வியாபாரம் செய்து பிச்சை எடுக்கும் லங்காசிறி மற்றும் தமிழ்வின். புலிகளின் மக்களவை உறுப்பினர் சிவா ஒரு பெண்னை கெடுத்து களியாணம் கட்டவதாககூறி நோர்வேயில் தற்கொலையில் ஈடுபட்டதை எழுதி சிரிக்கவா? அல்லது சிவாவின் பாசையில் சொல்வதானால் ஆயிரம் பெண்களை கெடுத்தபின்பே அடங்குவேன் என்ற சபதநாயகனான சிவாவினால் கற்பிழந்த பெண்களின்
பட்டியலை வெளியிடவா? அல்லது சொந்த மனைவிக்கே விசர் என்டு விசர் மருத்தவமனையில் கொண்டபொய் எறிந்தவிட்டு வந்த சிவாவை பற்றி எழுதவா? அல்லது மச்சாள் என்று கொண்டு திரிந்து கெடுக்கபட்டவரும் பெண்னைபற்றி எழுதவா? எந்த சிவா அந்த சிவா என்டு மக்களவைதான் பதில் சொல்லவேண்டும். இந்த சாதனைகளை வைத்திரக்கும் அந்த சிவாதான் மக்களவையின் மாமனிதராக காட்டாட்டள்ளமை தமிழ் இனத்திற்கே சாபக்கேடு.


மே19க்கு பின்னர் ஓசி புலி
விழம்பரம் தேடி அலையும் கறிவேப்பிலைகளில் பஞ்சலிங்கம் ஒருவர். அவருடைய தாய் சகோதரங்கள் இவருக்கு பல நூறு பெண் தேடி ஒரு தமிழ் பெண்ணை கட்டி கொடுக்க முற்பட்டபோது பீ தமிழரை நான் கழியாணம் கட்டவோ என்று சொல்லிவிட்டு ஒரு தமிழ் பெண்ணுக்கும் வாழ்வு கொடக்க மாட்டென் என்று வெள்ளைகாற பெண்ணுக்கு ஓட்டை பொட்டுத்திரியும் மருத்தவர் பஞ்சலிங்கம் தமிழரின் சாதி மதம் தண்ட பேதங்களைபற்றியோ அல்லது தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய கதைக்கவோ அறிக்கைவிடவொ தகதியற்ற ஒரு கொமாழி.

படத்தில் அவருடைய வெள்ளை இனத்து பெண்ணுக்கு பிறந்த குழந்தை. தமிழே தெரியாத தமிழரின் கலைகலாச்சாரமே தெரியாத ஒருவர் தமிழரின் தலைவிதிபற்றி பேச தகுதியற்ற ஒரு இழவல்.

வெள்ளைகாறிக்கு எவராவது ஒரு தமிழன் குஞ்சாமணி ஓட்டி குளந்தை பெற்றுவிட்டால் அவர்கள் எல்லாம் புலி தலைவர்கள் என்று பின்னால் புலம்பி திரியும் படிப்பறிவற்ற சில எழிய தமிழ் சாதியினரை நோர்வேயில் நினைக்கும்போது வேடிக்கையாக இரக்கிறது.

பிபிசி சந்தேசிய தனது செய்தி ஒலிபரப்பில் ஞாயிற்றுகிழமை காலை 10.30க்கு பின்னர் நோர்வெ ஆலயத்தில் நடந்த சம்பவத்தை சரியாக ஒலிபரப்பி இரந்தனர். அவர்களின் இணையத்தில் ஞாயிற்றுகிழமை காலை என்பது சனிமாலை என மாறி எழதபட்டிருந்ததை துக்கி பிடித்த தமிழ்நெட் இணையம் பிபிசி தவறு விட்டுள்ளதாக தலை குத்தகறம் அடித்து தடம் புரண்டு விழுந்துள்ளது. பிபிசி சிங்கள ஒலிபரப்பில் காலம் நேரம் சரியாகவே ஒலிபரப்பட்டிருந்தது குறிப்பிடத்க்கது. அதே நேரம் பிபிசி சிங்களசேவை நோர்வெயில் உள்ள ஒரு உடகத்துறை சார்ந்தவரையே பெட்டி கண்டிரந்தது. அவரடைய கருத்தை அவர் சொல்வதாகவே ஒலிபரப்பியும் இரந்தது. இதனைகூட ஒரு சிங்களம் தெரிந்தவரை வைத்து புரிந்துகொள்ள தெரியாத தமழ்நெட் தலைகிழுhக கவுண்டு போயுள்ளது. பிபிசி சிங்களசேவை நோர்வெயில் காயபட்டவர்களையோ அல்லது அடிபட்டவர்களையோ தாம் புலிகள் என்று சுட்டிக்காட்டவில்லை. பிபிசி சிங்களசேவை நோர்வே என்.ஆர்கோ தொலைக்காட்சியில் வந்த செய்தியை மட்டும் வாசித்துவிட்டு நோர்வெயில் இரந்து ஒருவரின் ஒலிபதிவை ஒலிபரப்பியது. நோர்வெயில் இரந்து தனது பேட்டியை கொடுத்தவரே விடயத்தை வபரமாக தெரிவித்திரந்தும் நோர்வெயில் இரந்து பேட்டியை பிபிசிக்கு கொடத்தவருடன் நெரடியாக மோத தெரியாத ஜெயசந்திரன் பிபிசி தவறுவிட்டதாக தவறான செய்தியை தமிழ் நெட்டில் வெளியிட்டு தமிழ் மக்ககள் அவை தான் என்பதை உறுதிபடத்தி உள்ளார்.

நோர்வே நாட்டில் நிறுவனங்களில் பெயரலால் வங்கிகளில் கடன்களை பெற்றவர்கள் மற்றும் நிறுவனங்கள் நஷ்டமடைந்து விட்டது என கைகளை உயர்த்தியவர்கள் யாவரும் அதற்கான பொறுப்புக்களை புலிகளின் தலையில் சுமத்துவது தெரியருகின்றது. நோர்வே நாட்டின் தேசியப் பத்திரிகையான டக்பிளாடட் (Dagbladet) மேற்படி புகைப்படத்துடன் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.



அச்செய்தியில் நோர்வேயில் இயங்கிவந்த துப்பரவு செய்யும் நிறுவனம் மில்லியன் குறோனர்களை பெற்றுவிட்டு நிறுவனம் நஷ்டமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் கணக்கு வழக்குளை பரிசீலனை செய்த அதிகாரிகள் இவ் நிறுவனம் நஷ்டமடைவதற்கான எவ்வித காரணங்களும் இல்லை எனவும் அதிக லாபங்களே காணப்படுவதாகவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதையடுத்து நிறுவனத்தின் இயக்குனரை நோர்வே புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ததாகவும் அவ்விசாரணைகளின் போது , தனது குடும்பத்தில் பத்துபேர் புலிகளியக்கத்தில் இருந்தாகவும் அவர்களுக்கு நிறுவனத்தால் வந்த பணங்கள் யாவற்றையும் அனுப்பிவந்தாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. இவ்வாறு பெரு மோசடிகளை செய்த பேர்வழிகள் யாவரும் தற்போது தமது மோசடிகளுக்கான பொறுப்பினை புலிகள் தரப்பின் மீது சுமத்தி வருகின்றனர். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் புலிகள் தொடர்பான சாட்சியங்களை தமிழர் தெரிந்தோ தெரியாமலோ சிறப்பாக வழங்கிவருகின்றனர் என்பதற்கு இது சிறந்ததோர் உதாரணமாகும்.